####அறிவோம்####
 
 சுப்பிரமணிய பாரதி   மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியார்             பிறப்பு     சுப்பையா (எ) சுப்பிரமணியன்   திசம்பர் 11, 1882   எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம்,  இந்தியா       இறப்பு     செப்டம்பர் 11, 1921(அகவை 38)   சென்னை, இந்தியா       இருப்பிடம்     திருவல்லிக்கேணி       தேசியம்     இந்தியா       மற்ற பெயர்கள்     பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி தாசன்       பணி      செய்தியாளர்       அறியப்படுவது       கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி       குறிப்பிடத்தக்க படைப்புகள்       பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு மற்றும் பல.       பின்பற்றுவோர்     பாரதிதாசன்     அரசியல் இயக்கம்     இந்திய விடுதலை இயக்கம்     சமயம்     இந்து சமயம்       பெற்றோர்     சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள்     வாழ்க்கைத துணை     செல்லம்மாள்     பிள்ளைகள்     தங்கம்மாள் (பி: 1904), சகுந்தலா (பி: 1908)                                       ...