####அறிவோம்####
 
 உவமையால் விளக்கப்படும் பொருள்   1.கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல்  -  அத்துமீறல்   2. அச்சில் வார்த்தாற் போல்                                                   -          ஒரே சீராக   3. அவளை நினைத்து உரலை இடித்தாற் போல்           -          கவனம்   4. அரை கிணறு தாண்டியவன் போல்                               -          ஆபத்து   5. இடி விழுந்த மரம் போல்                                                      -         வேதனை   6. உமையும், சிவனும் போல்             ...