####அறிவோம்####
 
 தாவரவியல்     1. தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை நிரூபித்தவர் யார்?                                   ஜெகதீஷ் சந்திர போஸ்     2 . கரிசலாங்கண்ணி எதற்கு மருந்தாகப் பயன்படுகிறது?                                         மஞ்சள் காமாலை     3 . "ஸீரோபைட்ஸ் (Xerophytes)" என்பது எந்த வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும்?                                       பாலைவனத் தாவரம்     4 . தாவரங்களில் இலை உதிரக் காரணமாக இருக்கும் ஹார்மோன் எது?                                           அப்ஸிக் அமிலம்     5 . ஆமணக்கு எந்த விதத்தில் மருந்தாகப் பயன்படுகிறது?                                     ...