####அறிவோம்####
 
 புகழ்பெற்ற நூல் - நூலாசிரியர்   1. குண்டலகேசியின் ஆசிரியர் யார்?                         நாதகுத்தனார்.   2. பழமொழியின் ஆசிரியர் யார்?                 மூன்றுரையரையனார்.    3. மாசறு பொன்னே வலம்புரி முத்தே      காசறு விரையே கரும்பே.. தேனே - இவ்வரிகள் பயின்று வரும் நூல்?                           சிலப்பதிகாரம்.   4. இராவண காவியம் நூலாசிரியர் யார்?                           புலவர் குழந்தை.   5.  சீறாப்புராணம் நூலாசிரியர் யார்?                               உமறுப்புலவர்.   6. கலிங்கத்துப் பரணி நூலாசிரியர் யார்?                         ஜெயங்கொண்டார்.   7. இயேசு காவியம் நூலாசிரியர் யார்?                   ...