####அறிவோம்####
 
  முக்கிய வினாவிடை | பொது தமிழ்   7 வகுப்பு, உரைநடை      1. மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார் அவர்கள் எத்தனைக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்?                                     80.       2. எந்த நண்பர் குடும்பம் தொடர்பாக மீனாட்சி சுந்தரனார் அவர்கள் கும்பகோணத்திற்கு பத்திரத்தில் சாட்சி கையொப்பமிட சென்றார்?                             ஆறுமுகம்.       3. "மூன்றாவது தெரு" என்ற வரியில் மூன்றாவது என்னும் சொல்லானது எந்த பொருளை குறிக்கிறது?                           சுண்ணாம்பு.       4. "நோய்க்கு மருந்து இலக்கியம்" என்று கூறியவர் யார்?                       மீனாட்சி சுந்தரனார்.       5. மீனாட்சிசுந்தரனார் இறந்த ஆண்டு எது?                                   1876.       6. மீனாட்சி சுந்தரனார் அவர்கள்--------...