####அறிவோம்####
 
 பஞ்சீலக் கொள்கை                                       அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கொள்கைகள்தான் பஞ்சசீலக் கொள்கை என்று அழைக்கப்படுகிறது. (பாலி மொழியில் பஞ்ச் என்றால் ஐந்து, ஷீல் என்றால் நற்பண்புகள்) இது இந்தியாவிலும் நேபாளத்திலும் பரவலாக அறியப்படும் சொற்களாகும்.  இந்த பஞ்சீலக் கொள்கை இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டதாகும். இந்த உடன்படிக்கையின்படி, திபெத்திய பகுதிகளில் வர்த்தகம் மற்றும் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக 1954ல் உருவாக்கப்பட்டதாகும்.   இந்த உடன்படிக்கையின்படி,திபெத்திய பகுதிகளில் வர்த்தகம் மற்றும் நல்லுறவை இந்தியாவும்,சீனாவும் மேற்கொள்வது தொடர்பாக 1954 ஏப்ரல் 29ல் உடன்படிக்கை கையெழுத்தானது,  இந்த ஒப்பந்தம் கீழ்கானும்    ஐந்து                         முக்கிய கொள்கைகளை வலியுறுத்துகிறது.   # பரஸ்பரம் இரு நாடுகளும் அடுத்த நாட்டின் ஒற்றுமையையும்,இறையாண்மையும் மதிக்க வேண்டும்.      # பர...