####அறிவோம்####
 
உவமையால் விளக்கப்படும் பொருள்
 
உவமையால் விளக்கப்படும் பொருள்
1.கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல்  -  அத்துமீறல்
2. அச்சில் வார்த்தாற் போல்                                                   -          ஒரே சீராக
3. அவளை நினைத்து உரலை இடித்தாற் போல்           -          கவனம்
4. அரை கிணறு தாண்டியவன் போல்                               -          ஆபத்து
5. இடி விழுந்த மரம் போல்                                                      -         வேதனை
6. உமையும், சிவனும் போல்                                                   -         நெருக்கம், நட்பு
7. ஊமை கண்ட கனவு போல்                                                 -         தவிப்பு, கூற இயலாமை
8. எட்டாப்பழம் புளித்தது போல்                                           -         ஏமாற்றம்
9. ஏழை பெற்ற செல்வம் போல்                                             -         மகிழ்ச்சி
10. கயிரற்ற பட்டம் போல்                                                         -        தவித்தல், வேதனை
11. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல்                  -        துன்பம், வேதனை
12. தொட்டனை தூறும் மணற்கேணி                                  -        அறிவு
13. உடுக்கை இழந்தவன் கைபோல்                                     -        நட்பு, உதவுதல்
14. நீரின்றி அமையாது உலகெனின்                                    -        ஒழுக்கம் இராது, ஒழுக்கு
15. தோன்றின் புகழோடு தோன்றுக                                      -        தோன்றாமை நன்று
16. வரையா மரபின் மாரி போல்                                            -         கொடுக்கும் தன்மை
17. பகல்வெல்லும் கூகையைக் காக்கைப் போல்           -          எளிதில் வெல்லுதல்
18. ஒருமையுள் ஆமை போல்                                                   -          அடக்கம்
19. ஊருணி நீர் நிறைதல்                                                           -          செல்வம்
20. மருந்தாகி தப்பா மரம்                                                          -          தீர்த்து வைத்தல்
21. செல்வற்கே செல்வம் தகைத்து                                        -          அடக்கம்
22. பாராங்கல் மீது விழும் மழைநீர் போல்                        -          சிதறிப்போதல்
23. மடவார் மனம் போல்                                                             -         மறைந்தனர்
24. அகழ்வாரை தாங்கும் நிலம் போல்                                -          பொறுமை, பொறுத்தல்
25. அத்தி பூத்தாற் போல்                                                             -          அறிய செல்வம்
26. அனலில் இட்ட மெழுகு போல்                                             -          வருத்தம், துன்பம்
27. அலை ஓய்ந்த கடல் போல்                                                    -          அமைதி, அடக்கம்
28. அழகுக்கு அழகு செய்வது போல்                                      -           மேன்மை
29. அடியற்ற மரம் போல்                                                             -           துன்பம், விழுதல், சோகம்
30. இஞ்சி தின்ற குரங்கு போல்                                                 -         துன்பம், வேதனை
31. இடி ஓசை கேட்ட நாகம் போல்                                           -        அச்சம், மருட்சி, துன்பம்
32. இழவு காத்த கிளி போல்                                                       -          ஏமாற்றம், நினைத்தது கை கூடாமை
33. உயிரும் உடம்பும் போல்                                                       -          ஒற்றுமை, நெருக்கம், நட்பு
34. உள்ளங்கை நெல்லிக்கனி போல்                                     -           தெளிவு
35. ஊசியும் நூலும் போல்                                                           -           நெருக்கம், உறவு
36. எலியும் பூனையும் போல்                                                     -           பகை, விரோதம்
37. எரிகின்ற நெய்யில் எண்ணெய் ஊற்றினார் போல் -          வேதனையைத் தூண்டுதல்
38. ஒருநாள் கூத்திற்கு மீசை சிரைத்தாற் போல்              -         வெகுளித்தனம், அறியாமை
39. கல்லுப்பிள்ளையார் போல்                                                  -          உறுதி, திடம்
40. சுதந்திர பறவை போல்                                                           -          மகிழ்ச்சி, ஆனந்தம்
41. கடல் மடை திறந்தாற் போல்                                                -          விரைவு, வேகம்
42. கடலில் கரைத்த பெருங்காயம் போல்                             -          பயனற்றது, பயனின்மை
43. கடன் பட்டான் நெஞ்சம் போல்                                             -         மனவருத்தம், கலக்கம்
44. காட்டாற்று ஊர் போல்                                                             -          அழிவு, நாசம்
45. கிணற்றுத் தவளை போல்                                                       -         அறியாமை, அறிவின்மை
46. கிணறு வேட்ட பூதம் பிறந்தது போல்                                 -         அதிர்ச்சி, எதிர்பாரா விளைவு
47. குன்று முட்டிய குருவி போல்                                                   -         வேதனை, துன்பம், சக்திக்கு மீறிய செயல்
48. குட்டி போட்ட பூனை போல்                                                     -          பதட்டம், அழிவு, துன்பம்
49. சாயம் போன சேலை போல்                                                    -          பயனின்மை
50. சூரியனை கண்ட பணி போல்                                                -          மறைவு, ஓட்டம்
 
 
 
 
 
 
Popular posts from this blog
 இலக்கண குறிப்பு       தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும்.     • எழுத்து இலக்கணம்   • சொல் இலக்கணம்   • பொருள் இலக்கணம்   • யாப்பு இலக்கணம்   • அணி இலக்கணம்        இலக்கண குறிப்பு  :     1. நீரோசை                ஆறாம் வேற்றுமைத் தொகை  2. பழகு, பாட்டு - வினைத்தொகை  அரைத்திடும் சேனை       -  எதிர்காலப் பெயரெச்சம்  வன்கானகம்  -  பண்புத்தொகை  போந்து  -  வினையெச்சம்  வன்தூறு  -  பண்புத்தொகை  பறித்தமயிர்  -  பெயரெச்சம்  நுண்டுளி  -  பண்புத்தொகை  மென்குறள்  -  பண்புத்தொகை  ஆடுக  -  வியங்கோள் வினைமுற்று  தானதர்மம்  -  உம்மைத்தொகை  அமைந்த, கொடுத்த  -  பெயரெச்சம்  புதுக்குநாள்  -  வினைத்தொகை  தண்கடல்  -  பண்புத்தொகை  செங்கதிர்  -  பண்புத்தொகை  காகிதப்பூ  -  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை  புருவக்கொடி  -  உருவகம்  இணையிலாப் பசுமை  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  வான்மழை  -  ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை  உதைத்த  -  பெயரெச்சம்  கட்டும்  -  செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்  நிழல் ...
 
 
 
 
 
 வலஞ்சுழி எழுத்துகள்       அ, எ, ஔ, ண, ஞ      இடஞ்சுழி எழுத்துகள்     ட, ய, ழ   
 
 
 
 
 
 வார்தா கல்வித் திட்டம்                                             வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.    சிறப்பு அம்சங்கள்                                         அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
 
 
 
 
 
 
  
Comments
Post a Comment