####அறிவோம்####
பஞ்சீலக் கொள்கை
அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கொள்கைகள்தான் பஞ்சசீலக் கொள்கை என்று அழைக்கப்படுகிறது. (பாலி மொழியில் பஞ்ச் என்றால் ஐந்து, ஷீல் என்றால் நற்பண்புகள்) இது இந்தியாவிலும் நேபாளத்திலும் பரவலாக அறியப்படும் சொற்களாகும்.
இந்த பஞ்சீலக் கொள்கை இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டதாகும். இந்த உடன்படிக்கையின்படி, திபெத்திய பகுதிகளில் வர்த்தகம் மற்றும் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக 1954ல் உருவாக்கப்பட்டதாகும்.
இந்த உடன்படிக்கையின்படி,திபெத்திய பகுதிகளில் வர்த்தகம் மற்றும் நல்லுறவை இந்தியாவும்,சீனாவும் மேற்கொள்வது தொடர்பாக 1954 ஏப்ரல் 29ல் உடன்படிக்கை கையெழுத்தானது,
இந்த ஒப்பந்தம் கீழ்கானும்
ஐந்து
முக்கிய கொள்கைகளை வலியுறுத்துகிறது.
# பரஸ்பரம் இரு நாடுகளும் அடுத்த நாட்டின் ஒற்றுமையையும்,இறையாண்மையும் மதிக்க வேண்டும்.
# பரஸ்பரம் இரு நாடுகளும் எல்லைகளை அத்து மீறக்கூடாது.
# பரஸ்பரம் இரு நாடுகளும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடது.
# சமத்துவ மற்றும் பரஸ்பர நலனுக்காக பாடுபடுதல்.
# சமாதான சக வாழ்வு.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
வார்தா கல்வித் திட்டம் வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. சிறப்பு அம்சங்கள் அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
Comments
Post a Comment