####அறிவோம்####
 
முக்கிய வினா விடை 2
1. இந்திய அரசியலமைப்பின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம்?
                                              தில்லி.
2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள்?
                                    டிசம்பர் 9, 1946.
3. அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது?
                    காபினெட் தூதுக்குழுத் திட்டம்.
4. அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர் யார்?
                            டாக்டர் அம்பேத்கார்.
5. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக பணியாற்றியவர் யார்?
                    டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
6. இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை?
                                     385 + 4.
7. சுதந்திரத்துக்கு பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை?
                                         299.
8. இந்தியக் குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
                                       1955.
9. நமது தேசியக் கொடி அரசியல் நிர்ணய சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாள்?
                          ஜூலை 22, 1947.
10. 14 வயதுக்குக் குறைவான நபர்கள் பணியில் அமர்த்தப்பட கூடாது என்று குறிப்பிடுவது?
                             ஷரத்து 24.
11. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்கள் அவைக்கு எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
                   18 உறுப்பினர்கள்.
12. இந்தியாவில் பஞ்சாயத்துராஜ் முறை எந்த மாநிலத்தில் முதன் முதலாக ஏற்படுத்தப்பட்டது?
                       ராஜஸ்தான்.
13. தேசிய வளர்ச்சிக்குழு ஏற்படுத்தப்பட ஆண்டு?
                             1952.
14. திட்டக்குழுவின் தலைவர் யார்?
                      பிரதமர்.
15. சட்ட மேலவையில் உறுப்பினர்களின் பதவிக்காலம்?
                         6 ஆண்டுகள்.
16. பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் எத்தனை?
                        52 துறைகள்.
17. மாநில பட்டியலில் உள்ள துறைகள் எத்தனை?
                      61 துறைகள்.
18. மத்திய பட்டியலில் உள்ள துறைகள் எத்தனை?
                    99 துறைகள்.
19. மக்கள் உரிமைப்  பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
                  1955ம் ஆண்டு.
20. தீண்டாமை ஓழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
                 1955ம் ஆண்டு.
21. போரை அறிவிக்கும் தகுதி பெற்றவர் யார்?
               குடியரசுத்தலைவர்.
22. குடியரசுத்தலைவருக்கு ஓய்வு வயது உண்ட?
                        இல்லை.
23. ராஜ்யசபையின் தலைவர் யார்?
        துணைக் குடியரசுத்தலைவர்.
24. அரசியல் அறிவியலின் தந்தை யார்?
                    அரிஸ்டாட்டில்.
25. பொடா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
                                2000.
video link : https://youtu.be/8NVXK4Tvu9c
 
 
 
 
 
 
Popular posts from this blog
 இலக்கண குறிப்பு       தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும்.     • எழுத்து இலக்கணம்   • சொல் இலக்கணம்   • பொருள் இலக்கணம்   • யாப்பு இலக்கணம்   • அணி இலக்கணம்        இலக்கண குறிப்பு  :     1. நீரோசை                ஆறாம் வேற்றுமைத் தொகை  2. பழகு, பாட்டு - வினைத்தொகை  அரைத்திடும் சேனை       -  எதிர்காலப் பெயரெச்சம்  வன்கானகம்  -  பண்புத்தொகை  போந்து  -  வினையெச்சம்  வன்தூறு  -  பண்புத்தொகை  பறித்தமயிர்  -  பெயரெச்சம்  நுண்டுளி  -  பண்புத்தொகை  மென்குறள்  -  பண்புத்தொகை  ஆடுக  -  வியங்கோள் வினைமுற்று  தானதர்மம்  -  உம்மைத்தொகை  அமைந்த, கொடுத்த  -  பெயரெச்சம்  புதுக்குநாள்  -  வினைத்தொகை  தண்கடல்  -  பண்புத்தொகை  செங்கதிர்  -  பண்புத்தொகை  காகிதப்பூ  -  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை  புருவக்கொடி  -  உருவகம்  இணையிலாப் பசுமை  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  வான்மழை  -  ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை  உதைத்த  -  பெயரெச்சம்  கட்டும்  -  செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்  நிழல் ...
 
 
 
 
 
 வலஞ்சுழி எழுத்துகள்       அ, எ, ஔ, ண, ஞ      இடஞ்சுழி எழுத்துகள்     ட, ய, ழ   
 
 
 
 
 
 வார்தா கல்வித் திட்டம்                                             வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.    சிறப்பு அம்சங்கள்                                         அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
 
 
 
 
 
 
  
Comments
Post a Comment