####அறிவோம்####
முக்கிய வினா விடை 3
1. மாண்ட்போர்டு சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு?
1919ம் ஆண்டு.
2. மிண்டோ மார்லி சீர்திருத்தம் ஆண்டு?
1909ம் ஆண்டு.
3. தமிழ்நாட்டின் ராஜ்யசபைக்கான மொத்த இடங்கள்?
18.
4. தமிழ்நாட்டின் லோக்சபைக்கான மொத்த இடங்கள்?
39.
5. தேசியக் கீதம் இயற்றப்பட்ட நாள்?
24.01.1950.
6. தேசியக் கீதம் பாடி முடிக்க வேண்டிய காலம்?
52 விநாடிகள்.
7. தேசிய பாடல்?
வந்தே மாதரம்.
8. தேசிய சின்னம்?
அசோக சக்கரம்.
9. தேசிய பறவை?
மயில்.
10. தேசிய விலங்கு?
புலி.
11. தேசிய மரம்?
ஆலமரம்.
12. தேசிய கனி?
மாம்பழம்.
13. தேசிய மலர்?
தாமரை.
14. தேசியக் கொடியில் அமைந்துள்ள சக்கரம் யாது?
அசோகர் தர்மசக்கரம்.
15. தர்மசக்கரத்தின் ஆரங்களின் எண்ணிக்கை?
24.
16. இந்திய அரசின் சின்னமான நான்முக சிங்கம் எதில் அமைந்துள்ளது?
சாரநாத் கல்தூண்.
17. நீதிக்கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு?
1916.
18. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் தலைவர் யார்?
பகுர்தீன் தியாப்ஜி.
19. இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம்?
6 ஆண்டுகள்.
20. முதல் பொது தேர்தல் நடைபெற்ற ஆண்டு?
1952.
21. மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம்?
5 ஆண்டுகள்.
22. மாநிலத்தில் முதன்மை நிர்வாக அதிகாரம் யாரிடம் உள்ளது?
முதலமைச்சர்.
23. இந்தியாவில் உள்ள அரசாங்கம் எந்தவகை?
பாராளுமன்ற அரசாங்கம்.
24. இந்திய பிரதமர் ஆவதற்கு குறைந்தபட்ச வயதுவரம்பு?
21 வயது.
25. இந்தியாவில் உள்ள குடியுரிமை யாது?
ஒற்றைக் குடியுரிமை.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
வார்தா கல்வித் திட்டம் வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. சிறப்பு அம்சங்கள் அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
Comments
Post a Comment