####அறிவோம்####
 
முக்கிய வினா விடை 5
1. ஆளுநர் பதவி காலியாக உள்ளபோது யார் தாற்காலிய ஆளுநராக செயல்படுவர்?
                             மாநில தலைமை நீதிபதி .
2. அருண்மொழி என சிறப்பித்து அழைக்கப்பட்டவர்?
                                        ராஜராஜன்.
3. சோழர் பேரரசில் சிறந்து விளங்கிய படை?
                                      கப்பல் படை.
4. பல்லவர்கால ஓவியம் உள்ள இடம்?
                     சித்தனவாசல், புதுக்கோட்டை.
5. பண்டைத் தமிழ்ச் சங்கங்கள் எத்தனை?
                               3.
6. நடமாடும் பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டவர்?
                    நாவலர் நெடுஞ்செழியன்.
7. கன்னியாகுமரில் திருவள்ளுவர்சிலை திறக்கப்பட்ட ஆண்டு?
                           ஜனவரி 1, 2000.
8. பாரதியாரின் அரசியல் குரு?
                  பாலகங்காதர திலகர்.
9. தமிழகத்தில் கரும்பு ஆராய்ச்சி மையம் உள்ள இடம்?
                               கோயம்புத்தூர்.
10. தமிழகத்தில் சிங்கவால் குரங்குகள் சரணாலயம் உள்ள இடம்?
                               முண்டந்துறை.
11. சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றிய ஆண்டு?
                                       14.01.1969.
12. மயிலுக்கு போர்வை தந்த மன்னன் யார்?
                              பேகன்.
13. முதல் உலகத்  தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்?
                            மலேசியா.
14. தமிழ்நாட்டில் தீயணைப்புப் படை துவங்கப்பட்ட ஆண்டு?
                                   1908.
15. மேட்டூர் அணையின் பழைய பெயர்?
                   ஸ்டாலின் நீர்த்தேக்கம்.
16. தமிழகத்தில் மலர் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாவட்டம்?
                           திண்டுக்கல்.
17. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றிவிக்கப்பட்ட ஆண்டு?
                                  1981.
18. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் தோற்றிவிக்கப்பட்ட ஆண்டு?
                                  1984.
19. அழகப்பா  பல்கலைக்கழகம் தோற்றிவிக்கப்பட்ட ஆண்டு?
                                 1985.
20. பாரதியார் பல்கலைக்கழகம் தோற்றிவிக்கப்பட்ட ஆண்டு?
                                  1982.
21. பாரதிதாசன் பல்கலைக்கழகம் தோற்றிவிக்கப்பட்ட ஆண்டு?
                                  1982.
22. தமிழ்நாடு என்று பெயர் மாற்றக் கோரி உயிர் விட்ட தமிழர்?
                      சங்கரலிங்கனார்.
23. தமிழகத்தின் சாக்ரடீஸ் என அழைக்கப்பட்டவர்?
                   தந்தை பெரியார்.
24. இந்தியா சுதந்திரம் பெற்ற நாளை துக்க நாளாக அறிவித்தவர்?
                     தந்தை பெரியார்.
25. தமிழகத்தின் கைத்தறி நகரம் என அழைக்கப்படும் நகரம்?
                             ஈரோடு.
 
 
 
 
 
Popular posts from this blog
 இலக்கண குறிப்பு       தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும்.     • எழுத்து இலக்கணம்   • சொல் இலக்கணம்   • பொருள் இலக்கணம்   • யாப்பு இலக்கணம்   • அணி இலக்கணம்        இலக்கண குறிப்பு  :     1. நீரோசை                ஆறாம் வேற்றுமைத் தொகை  2. பழகு, பாட்டு - வினைத்தொகை  அரைத்திடும் சேனை       -  எதிர்காலப் பெயரெச்சம்  வன்கானகம்  -  பண்புத்தொகை  போந்து  -  வினையெச்சம்  வன்தூறு  -  பண்புத்தொகை  பறித்தமயிர்  -  பெயரெச்சம்  நுண்டுளி  -  பண்புத்தொகை  மென்குறள்  -  பண்புத்தொகை  ஆடுக  -  வியங்கோள் வினைமுற்று  தானதர்மம்  -  உம்மைத்தொகை  அமைந்த, கொடுத்த  -  பெயரெச்சம்  புதுக்குநாள்  -  வினைத்தொகை  தண்கடல்  -  பண்புத்தொகை  செங்கதிர்  -  பண்புத்தொகை  காகிதப்பூ  -  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை  புருவக்கொடி  -  உருவகம்  இணையிலாப் பசுமை  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  வான்மழை  -  ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை  உதைத்த  -  பெயரெச்சம்  கட்டும்  -  செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்  நிழல் ...
 
 
 
 
 
 வலஞ்சுழி எழுத்துகள்       அ, எ, ஔ, ண, ஞ      இடஞ்சுழி எழுத்துகள்     ட, ய, ழ   
 
 
 
 
 
 வார்தா கல்வித் திட்டம்                                             வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.    சிறப்பு அம்சங்கள்                                         அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
 
 
 
 
 
 
  
Comments
Post a Comment