####அறிவோம்####
 
வரலாறு -  HISTORY
1. ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லின் பொருள்?
                                          புதையுண்ட நகரம்.
2. சிந்து சமவெளி நாகரிகம் தோன்றிய காலம்?
                                               செம்புக்காலம்.
3. பொருத்துக?
லோத்தல்        -        குஜராத்
கோட்டிஜி                சிந்து 
கலிப்பாங்கன்      ராஜஸ்தான்
பிணவாலி               அரியானா
4. 23வது தீர்த்தங்கரர்  யார்?
                                                பார்சவநாதர்.
5. 2வது சமண சமய மாநாடு நடைபெற்ற இடம்?
                                                    வல்லாபி.
6. சமணசமயத்தை பின்பற்றியவர் --------------------?
                                                    அசோகர்.
7. பொருத்துக? புத்த சமய மாநாடுகள்?
1 வது மாநாடு           -           ராஜகிருதம்
2 வது மாநாடு           -           வைசாலி 
3 வது மாநாடு           -           பாடலிபுத்திரம்
4 வது மாநாடு           -           குண்டலவனம்
8. ராஜகிருதத்தில் முதல் புத்தசமய மாநாட்டை  கூட்டியவர்?
                                                  அஜகசத்ரு.
9. ஜீலம் நதிக்கரைப்போர் நடந்த ஆண்டு?
                                                    கி.மு. 326.
10. அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதியவர் யார்?
                                 கெளடில்யர் மற்றும் சாணக்கியர்.
11. கலிங்கப்போர் நடந்த ஆண்டு?
                                                    கி.மு. 261.
12. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
                                              பிருகத்திரதன்.
13. சகசகாப்தம் என்ற புதிய கால கணக்கீட்டு முறையை உருவாகியவர் யார்?
                       முதலாம் காட்பீசஸ்  மற்றும்  இரண்டம் அசோகர்.
14. நாணயத்தில் உருவம் பொறிக்கப்பட்ட முதல் இந்தியப்  பெண்ணரசி?
                                                  குமாரதேவி.
15. இந்தியாவில் எந்த அரசர் நெப்போலியனுடன் ஒப்பிடப்படுகிறார்?
                                               சமுத்திரகுப்தர்.
16. இரண்டம் சமுத்திரகுப்தர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீன பயணியர்?
                                                    பாகியான்.
17.  பொருத்துக? நூல்கள்?
முத்ராரட்சகம்                விசாகதத்தர் 
தசகுமாரசரிதம்            தண்டி
சாகுந்தலம்                      காளிதாசர் 
கிருப்தாஜின்யம்           பராவி 
18. நாளாந்த பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
                                                    குமரகுப்தர்.
19. ஹர்சர் எழுதிய நூல்?
                               ரத்னாவளி,நாகாநந்தம்,பிரியதர்ஷிகா
20. சாளுக்கிய மரபில் வந்த சோழ மன்னன் யார்?
                                        முதலாம் குலோத்துங்கன்.
21. எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவிலை காட்டியவர் யார்?
                                                 1ம் கிருஷ்ணன்.
22. முல்தானை தங்க நகரம் என குறிப்பிட்டவர் யார்?
                                              முகமது பின் காசிம்.
23. முகமது கஜினியின் சோமநாதபுர படையெடுப்பு நடந்த ஆண்டு?
                                                        கி.பி. 1025.
24. முகமது கஜினி ஒவ்வொருமுறையும் எண்ணற்ற பெருஞ்செல்வதை கொள்ளையடித்து சென்றார் என இந்திய வரலாறு என்ற நூலில் குறிப்பிட்டவர் யார்?
                                                சர்ஹென்ரிஎலியட்.
25. முதலாம் தரையின் போர் நடந்த ஆண்டு?
                                                          கி.பி. 1191.
 
 
 
 
 
Popular posts from this blog
 இலக்கண குறிப்பு       தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும்.     • எழுத்து இலக்கணம்   • சொல் இலக்கணம்   • பொருள் இலக்கணம்   • யாப்பு இலக்கணம்   • அணி இலக்கணம்        இலக்கண குறிப்பு  :     1. நீரோசை                ஆறாம் வேற்றுமைத் தொகை  2. பழகு, பாட்டு - வினைத்தொகை  அரைத்திடும் சேனை       -  எதிர்காலப் பெயரெச்சம்  வன்கானகம்  -  பண்புத்தொகை  போந்து  -  வினையெச்சம்  வன்தூறு  -  பண்புத்தொகை  பறித்தமயிர்  -  பெயரெச்சம்  நுண்டுளி  -  பண்புத்தொகை  மென்குறள்  -  பண்புத்தொகை  ஆடுக  -  வியங்கோள் வினைமுற்று  தானதர்மம்  -  உம்மைத்தொகை  அமைந்த, கொடுத்த  -  பெயரெச்சம்  புதுக்குநாள்  -  வினைத்தொகை  தண்கடல்  -  பண்புத்தொகை  செங்கதிர்  -  பண்புத்தொகை  காகிதப்பூ  -  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை  புருவக்கொடி  -  உருவகம்  இணையிலாப் பசுமை  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  வான்மழை  -  ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை  உதைத்த  -  பெயரெச்சம்  கட்டும்  -  செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்  நிழல் ...
 
 
 
 
 
 வலஞ்சுழி எழுத்துகள்       அ, எ, ஔ, ண, ஞ      இடஞ்சுழி எழுத்துகள்     ட, ய, ழ   
 
 
 
 
 
 வார்தா கல்வித் திட்டம்                                             வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.    சிறப்பு அம்சங்கள்                                         அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
 
 
 
 
 
 
  
Comments
Post a Comment