####அறிவோம்####
 
திரு.வி.க ( திரு.வி.கல்யாணசுந்தரனார் )
 
ஆசிரியர் குறிப்பு
பெயர்                        :-  திரு.வி.கல்யாணசுந்தரனார்.
காலம்                        :-  26.08.1883 - 17.09.1953
பெற்றோர்               :-  விருதாச்சலனர்  -  சின்னம்மையார்.
பிறந்த ஊர்              :- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம் இவ்வூர் இப்போது தண்டலம் என அழைக்கப்படுகிறது.
சிறப்பு                        :-  இவர் தொழிலாளர் நலனுக்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்க்காகவும் பாடுபட்டவர், மேடை தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்.
சிறப்பு பெயர்       :- தமிழ்த்தென்றல்.
பணி                           :- சென்னை இராயப்பேட்டை வெஸ்லி பள்ளியின் தலைமை ஆசியராகவும், நவசக்தி முதலான இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
படைப்புகள்           :- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை , முருகன் அல்லது அழகு முதலியவை.
சொற்ப்பொருள் :-  பண்  -  இசை , வண்மை  -  கொடைத்தன்மை, போற்றி  - வாழ்த்துகிறேன்.
நூல் குறிப்பு           :- வாழ்த்து பகுதியில் இடம் பெற்றுள்ள இப்பாடல், திரு.வி.கல்யாணசுந்தரனார் இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் நூலில் போற்றி என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. நாடு, மதம், இனம், மொழி, நிறம், அனைத்தையும் கடந்து உலகத்தை ஒரு குடும்பமாக கருதுவதே பொதுமை வேட்டல்.தெய்வ நிச்சியம் முதலாக போற்றி ஈறாக உள்ள நாற்பதினான்கு தலைப்புகளில் நானூற்று  முப்பது பாக்களை கொண்டது.
 
 
 
 
 
 
Popular posts from this blog
 இலக்கண குறிப்பு       தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும்.     • எழுத்து இலக்கணம்   • சொல் இலக்கணம்   • பொருள் இலக்கணம்   • யாப்பு இலக்கணம்   • அணி இலக்கணம்        இலக்கண குறிப்பு  :     1. நீரோசை                ஆறாம் வேற்றுமைத் தொகை  2. பழகு, பாட்டு - வினைத்தொகை  அரைத்திடும் சேனை       -  எதிர்காலப் பெயரெச்சம்  வன்கானகம்  -  பண்புத்தொகை  போந்து  -  வினையெச்சம்  வன்தூறு  -  பண்புத்தொகை  பறித்தமயிர்  -  பெயரெச்சம்  நுண்டுளி  -  பண்புத்தொகை  மென்குறள்  -  பண்புத்தொகை  ஆடுக  -  வியங்கோள் வினைமுற்று  தானதர்மம்  -  உம்மைத்தொகை  அமைந்த, கொடுத்த  -  பெயரெச்சம்  புதுக்குநாள்  -  வினைத்தொகை  தண்கடல்  -  பண்புத்தொகை  செங்கதிர்  -  பண்புத்தொகை  காகிதப்பூ  -  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை  புருவக்கொடி  -  உருவகம்  இணையிலாப் பசுமை  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  வான்மழை  -  ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை  உதைத்த  -  பெயரெச்சம்  கட்டும்  -  செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்  நிழல் ...
 
 
 
 
 
 வலஞ்சுழி எழுத்துகள்       அ, எ, ஔ, ண, ஞ      இடஞ்சுழி எழுத்துகள்     ட, ய, ழ   
 
 
 
 
 
 வார்தா கல்வித் திட்டம்                                             வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.    சிறப்பு அம்சங்கள்                                         அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
 
 
 
 
 
 
  
Comments
Post a Comment