####அறிவோம்####
 
எதிர்சொல்
- வெப்பம் - தட்பம்
- குடியரசு - முடியரசு
- இணைந்து - தணிந்து
- தண்மை - வெம்மை
- விழைந்தார் - வெறுத்தார்
- ஆண்டாள் - அடிமை
- நல்வழி - அல்வழி
- திண்மை - நொய்மை
- நுண்மை - பருமை
- வெட்சி - கரந்தை
- வஞ்சி - காஞ்சி
- உழிஞை - நொச்சி
- தும்பை - வாகை
- ஆடூஉ - மகடூஉ
- பிறர் - தமர்
- நல்லார் - அல்லார்
- சுதேசி - விதேசி
- கேளிர் - பகைவர்
- இம்மை - மறுமை
- கடுவன் - மந்தி
- துன்னியார் - ஏதிலார்
- நங்கை - நம்பி
- அவள் - மிசை
- கடிந்து - பரிந்து
- சாந்தம் - உக்கிரம்
- தக்கார் - தகவிலார்
- தொகை - விரி
- தவம் - அவம்
- மடமை - புலமை
- மலர்ச்சி - சுளிப்பு
- முனிவு - கனிவு
- ஒரிக - தளிர்க
- ஆண்டு - ஈண்டு
- இம்மை - மறுமை
- ஈவார் - ஈயார்
- உத்தமம் - அதமன்
- காக்க - விடுக
- காரணம் - அகராணம்
- காலம் - அகாலம்
- குணம் - குற்றம்
- கொடுமை - செம்மை
- சந்து - நிசந்து
- அரள் - மரள்
- அசல் - நகல்
- மன்னிப்பு - ஒறுப்பு
- பெருகி - அருகி
- பைய - விரிந்து
- மூப்பு - இளமை
- இடும்பை - இன்பம்
- அகவல் - கிட்டுதல்
- அறம் - மறம்
- ஈவார் - ஈயார்
- சாரம் - சக்கை
 
 
 
 
 
 
Popular posts from this blog
 இலக்கண குறிப்பு       தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும்.     • எழுத்து இலக்கணம்   • சொல் இலக்கணம்   • பொருள் இலக்கணம்   • யாப்பு இலக்கணம்   • அணி இலக்கணம்        இலக்கண குறிப்பு  :     1. நீரோசை                ஆறாம் வேற்றுமைத் தொகை  2. பழகு, பாட்டு - வினைத்தொகை  அரைத்திடும் சேனை       -  எதிர்காலப் பெயரெச்சம்  வன்கானகம்  -  பண்புத்தொகை  போந்து  -  வினையெச்சம்  வன்தூறு  -  பண்புத்தொகை  பறித்தமயிர்  -  பெயரெச்சம்  நுண்டுளி  -  பண்புத்தொகை  மென்குறள்  -  பண்புத்தொகை  ஆடுக  -  வியங்கோள் வினைமுற்று  தானதர்மம்  -  உம்மைத்தொகை  அமைந்த, கொடுத்த  -  பெயரெச்சம்  புதுக்குநாள்  -  வினைத்தொகை  தண்கடல்  -  பண்புத்தொகை  செங்கதிர்  -  பண்புத்தொகை  காகிதப்பூ  -  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை  புருவக்கொடி  -  உருவகம்  இணையிலாப் பசுமை  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  வான்மழை  -  ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை  உதைத்த  -  பெயரெச்சம்  கட்டும்  -  செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்  நிழல் ...
 
 
 
 
 
 வலஞ்சுழி எழுத்துகள்       அ, எ, ஔ, ண, ஞ      இடஞ்சுழி எழுத்துகள்     ட, ய, ழ   
 
 
 
 
 
 வார்தா கல்வித் திட்டம்                                             வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.    சிறப்பு அம்சங்கள்                                         அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
 
 
 
 
 
 
  
Comments
Post a Comment