####அறிவோம்####
இந்திய அரசியலமைப்பின் பகுதிகள்
இந்திய அரசியலமைப்பின் பகுதிகள்
இந்திய அரசியலமைப்பில் 22 பகுதிகள் உள்ளன அவை:-
- 1. இந்திய யூனியன் மற்றும் எல்லைகள்.
- 2. இந்திய குடியுரிமை.
- 3. அடிப்படை உரிமைகள்.
- 4. அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.
- 4A. அடிப்படை கடமைகள்.
- 5. மத்திய அரசு.
- 6. மாநில அரசு.
- 7. ஏழாவது சட்ட திருத்தும்( நீக்கப்பட்டது )
- 8. யூனியன் பிரதேசங்கள்.
- 9. பஞ்சாயத்து.
- 9A. நகராட்சிகள்.
- 10. பட்டியலிடப்பட்ட மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதி.
- 11. மத்திய மற்றும் மாநில அரசுகள் இடையிலான உறவுகளை சட்டங்கள் இயற்றுவதில் உள்ள உறவுகள்.
- 12. நிதி,சொத்து,ஒப்பந்தங்கள் மற்றும் வழக்குகள்.
- 13. இந்திய எல்லைக்குள் வர்த்தகம் மற்றும் வணிகம்.
- 14. மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் இருக்கும் பணிகள்.
- 14A. தீர்ப்பாயங்கள்.
- 15. தேர்தல்.
- 16. சில குறிப்பிட்ட பிரிவினருக்கான சிறப்பு சட்டங்கள்.
- 17. அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்.
- 18. அவசரகால சட்டங்கள்.
- 19. மற்றவைகள்.
- 20. அரசியலமைப்பில் செயல்படும் திருத்தம்.
- 21. தற்காலிக,இடைநிலை மற்றும் சிறப்பு சட்டங்கள்.
- 22. சுருக்கமான தலைப்பு,தொடக்கம்,ஹிந்தியில் அங்கீகரிக்கப்பட்ட எழுத்து மற்றும் நீக்கப்பட்டவை.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
வார்தா கல்வித் திட்டம் வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. சிறப்பு அம்சங்கள் அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
Comments
Post a Comment