####அறிவோம்####
 
சமூக அறிவியல் | 6 முதல் 10ம் வகுப்பு வரை | வினா விடை 1
 
சமூக அறிவியல்
6 முதல் 10ம் வகுப்பு வரை
வினா விடை 1
1. சமுதாயத்தை இணைக்கும் தொழில்?
பயிர்த்தொழில்.
2. இந்தியாவில் இக்காலத்தில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பை முதன்முதலில் நடைமுறைப்படுத்தியவர்?
ரிப்பன் பிரபு.
3. உள்ளாட்சி மன்றத்தலைவர் -----------------------ஆல் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
பகுதி உறுப்பினர்கள்.
4. சமுதாயத்தின் சரியான கூற்று?
தனிநபர், குடும்பம், சமூகம், சமுதாயம்.
5. குடியரசியல் குடிமக்கள் எல்லாரும்?
சம உரிமை உடையவர்கள்.
6. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்?
முத்துலெட்சுமி அம்மையார்.
7. முதல் பெண் கவர்னர்?
சரோஜினி நாயுடு.
8. ஒளவை இல்லம் என்பது?
கைவிடப்பட்ட விதவைக் பெண்கள் காப்பகம்.
9. நில அளவு அடிப்படையில் இந்திய உலகின் --------------- ஆவது பெரிய நாடக திகழ்கிறது?
ஏழாவது.
10. --------------- நாளில் இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது?
26 ஜனவரி 1950.
11. இந்திய உச்சநீதிமன்றம் அமைந்துள்ள இடம்?
புதுதில்லி.
12. தேசியப்பாடல் வந்தே மாதரத்தை இயற்றியவர்?
பக்கிம் சந்திரசட்டர்ஜி.
13. நமது தேசிய மரம்?
ஆலமரம்.
14. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் -------------- தலைமையில் நடைபெற்றது?
Dr. சச்சிதானந்த சின்கா.
15. நமது அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்?
26 ஜனவரி 1950.
16. இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்?
குடியரசு தினம்.
17. இந்திய மக்களுக்கு முழு உரிமையையும் இந்திய ---------------------- வழங்கியுள்ளது?
அரசியலமைப்பு.
18. பாராளுமன்ற முறையில் அரசின் நிர்வாகக்குழுக்கு ------------------- பொறுப்பாகும்?
சட்டமன்றம்.
19. -------------- விழிப்புணர்வை அரசியல் கட்சிகள் உருவாக்குகின்றன?
அரசியல்.
20. இரு கட்சி முறை உள்ள நாடு?
அமெரிக்கா.
21. ----------------- மாநிலங்களில், மாநிலக்கட்சி என ஒப்புதல் பெற்ற கட்சிகள் தேசியக் கட்சிகள் ஆகும்?
நான்கு.
22. ------------------ மக்களாட்சியின் முதுகெலும்பாகச் செயல்படுகின்றன?
அரசியல் கட்சிகள்.
23. ஐ.நா. சபையின் தலைமையகம் ----------- நகரில் உள்ளது?
நியூயார்க்.
24. --------------- மனித இனப்பாராளுமன்றம் என்று அழைக்கப்படுகின்றது?
பொதுப் பேரவை.
25. ஐ.நா. வின் அலுவலக மொழிகளுள் ஒன்று?
பிரெஞ்சு.
 
 
 
 
 
 
 
Popular posts from this blog
 இலக்கண குறிப்பு       தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும்.     • எழுத்து இலக்கணம்   • சொல் இலக்கணம்   • பொருள் இலக்கணம்   • யாப்பு இலக்கணம்   • அணி இலக்கணம்        இலக்கண குறிப்பு  :     1. நீரோசை                ஆறாம் வேற்றுமைத் தொகை  2. பழகு, பாட்டு - வினைத்தொகை  அரைத்திடும் சேனை       -  எதிர்காலப் பெயரெச்சம்  வன்கானகம்  -  பண்புத்தொகை  போந்து  -  வினையெச்சம்  வன்தூறு  -  பண்புத்தொகை  பறித்தமயிர்  -  பெயரெச்சம்  நுண்டுளி  -  பண்புத்தொகை  மென்குறள்  -  பண்புத்தொகை  ஆடுக  -  வியங்கோள் வினைமுற்று  தானதர்மம்  -  உம்மைத்தொகை  அமைந்த, கொடுத்த  -  பெயரெச்சம்  புதுக்குநாள்  -  வினைத்தொகை  தண்கடல்  -  பண்புத்தொகை  செங்கதிர்  -  பண்புத்தொகை  காகிதப்பூ  -  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை  புருவக்கொடி  -  உருவகம்  இணையிலாப் பசுமை  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  வான்மழை  -  ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை  உதைத்த  -  பெயரெச்சம்  கட்டும்  -  செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்  நிழல் ...
 
 
 
 
 
 வலஞ்சுழி எழுத்துகள்       அ, எ, ஔ, ண, ஞ      இடஞ்சுழி எழுத்துகள்     ட, ய, ழ   
 
 
 
 
 
 வார்தா கல்வித் திட்டம்                                             வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.    சிறப்பு அம்சங்கள்                                         அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
 
 
 
 
 
 
  
Comments
Post a Comment